Saturday 28 March 2015

திணைமாலை நூற்றைமப்து

திணைமாலை நூற்றைமப்து

திணைமாலை நூற்றைம்பதின் உருவம்:

  • ஆசிரியர் = கணிமேதாவியார்
  • பாடல்கள் = 150(5*30=150)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
  • இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
  • இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
  • ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள் வீதும் நூற்றைம்பது பாடல்கள் உடையது.
  • பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
  • இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
  • நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
  • மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை

முக்கிய அடிகள்:

  • ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
  • இருகடரும் போந்தன என்றார்
  • பொருள் பொருள் என்றால் சொல்
  • பொன்போலப் போற்றி
  • அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
  • வளமை கொணரும் வகையினால் மற்றோர்
  • இளமை கொணர இசை
  • நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
  • கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
    அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
    என்னையோ? நாளை எளிது
 

No comments:

Post a Comment