Tuesday 31 March 2015

காவடிசிந்து

காவடிசிந்து

  • பெயர் = அண்ணாமலையார்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
  • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
  • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
  • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
  • காலம் = 1861–1890
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
  • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

No comments:

Post a Comment