Tuesday 31 March 2015

உடுமலை நாராயணக்கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி

உடுமலை நாராயணக்கவி

  • இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
  • இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
  • நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
  • “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
  • தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
  • இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  • இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்
  • பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
  • இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
  • பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
  • உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்
  • இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56

மருதகாசி

  • பெயர்: அ.மருதகாசி
  • பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
  • பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • சிறப்பு: திரைக்கவித் திலகம்
  • காலம்: 13.02.1920 – 29.11.1989
  • “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
  • 13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
  • இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
  • கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
  • “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
  • இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
  • இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது

No comments:

Post a Comment