| புன்கணீர் | - | துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் |
| என்பு | - | எலும்பு |
| வழக்கு | - | வாழ்க்கை நெறி |
| நண்பு | - | நட்பு |
| அணியார் | - | நெருங்கி இருப்பவர் |
| என்னாம் | - | என்ன பயன்? |
| சேய் | - | தூரம் |
| செய் | - | வயல் |
| அனையர் | - | போன்றோர் |
| வண்மை | - | கொடை |
| வன்மை | - | கொடுமை |
| உழுபடை | - | விவசாய கருவிகள் |
| மடவாள் | - | பெண் |
| தகைசால் | - | பண்பில் சிறந்த |
| உணர்வு | - | நல்லெண்ணம் |
| புனல் | - | நீர் |
| பொடி | - | மகரந்தப் பொடி |
| தழை | - | செடி |
| தலையா வெப்பம் | - | வெப்பம்/குறையா வெப்பம் |
| தழைத்தல் | - | கூடுதல், குறைதல் |
| ஆற்றவும் | - | நிறைவாக |
| தமவேயாம் | - | தம்முடைய நாடே ஆகும் |
| ஆறு | - | வலி, நதி, ஓர் எண் |
| உணா | - | உணவு |
| அரையன் | - | அரசன் |
| செய்ய வினை | - | துன்பம் தரும் செயல் |
| வேம்பு | - | கசப்பான சொற்கள் |
| வீறாப்பு | - | இறுமாப்பு |
| பலரில் | - | பலருடைய வீடுகள் |
| கடம் | - | உடம்பு |
| ஒன்றோ | - | தொடரும் சொல் |
| அவள் | - | பள்ளம் |
| மிசை | - | மேடு |
| நல்லை | - | நன்றாக இருப்பாய் |
| ஈரம் | - | அன்பு |
| அளைஇ | - | கலந்து |
| படிறு | - | வஞ்சம் |
| அமர் | - | விருப்பம் |
| முகன் | - | முகம் |
| துவ்வாமை | - | துன்பம் |
| நாடி | - | விரும்பி |
| இனிதீன்றல் | - | இனிது + ஈன்றல் |
| இரட்சித்தானா? | - | காபாற்றினானா? |
| அல்லைத்தான் | - | அதுவும் அல்லாமல் |
| பதுமத்தான் | - | தாமரையில் உள்ள பிரமன் |
| குமரகண்ட வலிப்பு | - | ஒருவகை வலிப்பு நோய் |
| குரைகடல் | - | ஒலிக்கும் கடல் |
| வானரங்கள் | - | ஆண் குரங்குகள் |
| மந்தி | - | பெண் குரங்குகள் |
| வான்கவிகள் | - | தேவர்கள் |
| காயசித்தி | - | இறப்பை நீக்கும் மூலிகை |
| வேணி | - | சடை |
| மின்னார் | - | பெண்கள் |
| மருங்கு | - | இடை |
| கோட்டு மரம் | - | கிளைகளைஉடைய மரம் |
| பீற்றல் குடை | - | பிய்ந்த குடை |
| பண் | - | இசை |
| வண்மை | - | கொடைத்தன்மை |
| போற்றி | - | வாழ்த்துகிறேன் |
| புரை | - | குற்றம் |
| பயக்கும் | - | தரும் |
| சுடும் | - | வருத்தும் |
| அன்ன | - | அவை போல்வன |
| எய்யாமை | - | வருந்தாமல் |
| அகம் | - | உள்ளம் |
| அறிகை | - | அறிதல் வேண்டும் |
| தானை | - | படை |
| கடனே | - | கடமை |
| ஆர்கலி | - | நிறைந்த ஓசையுடைய கடல் |
| காதல் | - | அன்பு, விருப்பம் |
| மேதை | - | அறிவு நுட்பம் |
| வண்மை | - | ஈகை, கொடை |
| பிணி | - | நோய் |
| மெய் | - | உடம்பு |
| பால்ப்பற்றி | - | ஒருபக்கச் சார்பு |
| சாயினும் | - | அழியினும் |
| தூஉயம் | - | தூய்மை உடையோர் |
| ஈயும் | - | அளிக்கும் |
| நெறி | - | வழி |
| மாந்தர் | - | மக்கள் |
| வனப்பு | - | அழகு |
| தூறு | - | புதர் |
| வித்து | - | விதை |
| சுழி | - | உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி |
| துன்னலர் | - | பகைவர், அழகிய மலர் |
| சாடும் | - | தாக்கும், இழுக்கும் |
| கைம்மண்ணளவு | - | ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர் |
| மெத்த | - | மிகுதியாக |
| புலவீர் | - | புலவர்களே |
| கலைமடந்தை | - | கலைமகள் |
| என்பணிந்த | - | எலும்பை மாலையாக அணிந்த |
| தென்கமலை | - | தெற்கில் உள்ள திருவாரூர் |
| பூங்கோவில் | - | திருவாரூர் கோவிலின் பெயர் |
| புண்ணியனார் | - | இறைவன் |
| பதுமை | - | உருவம் |
| மெய்பொருள் | - | நிலையான பொருள் |
| கணக்காயர் | - | ஆசிரியர் |
| மாறி | - | மழை |
| சேமம் | - | நலம் |
| தேசம் | - | நாடு |
| முட்டு | - | குவியல் |
| நெத்தி | - | நெற்றி |
| திரு | - | செல்வம் |
| கனகம் | - | பொன் |
| கோ | - | அரசன் |
| நிவேதனம் | - | படையல்அமுது |
| புரவி | - | குதிரை |
| கடுகி | - | விரைந்து |
| கசடு | - | குற்றம் |
| நிற்க | - | கற்றவாறு நடக்க |
| உவப்ப | - | மகிழ |
| தலைக்கூடி | - | ஒன்று சேர்ந்து |
| ஏக்கற்று | - | கவலைப்பட்டு |
| கடையர் | - | தாழ்ந்தவர் |
| மாந்தர் | - | மக்கள் |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| காமுறுவர் | - | விரும்புவர் |
| மாடு | - | செல்வம் |
| தத்தும் புனல் | - | அலையெறியும் நீரும் |
| கலிப்புவேளை | - | கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள் |
| மதோன்மத்தர் | - | சிவபெருமான்s |
| களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா | - | யானை |
| களபம் | - | சந்தனம் |
| மாதங்கம் | - | பொன் |
| வேழம் | - | கரும்பு |
| பகடு | - | எருது |
| கம்பமா | - | கம்பு மாவு |
| விண் | - | வானம் |
Monday, 16 March 2015
சொற்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment