புன்கணீர் | - | துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் |
என்பு | - | எலும்பு |
வழக்கு | - | வாழ்க்கை நெறி |
நண்பு | - | நட்பு |
அணியார் | - | நெருங்கி இருப்பவர் |
என்னாம் | - | என்ன பயன்? |
சேய் | - | தூரம் |
செய் | - | வயல் |
அனையர் | - | போன்றோர் |
வண்மை | - | கொடை |
வன்மை | - | கொடுமை |
உழுபடை | - | விவசாய கருவிகள் |
மடவாள் | - | பெண் |
தகைசால் | - | பண்பில் சிறந்த |
உணர்வு | - | நல்லெண்ணம் |
புனல் | - | நீர் |
பொடி | - | மகரந்தப் பொடி |
தழை | - | செடி |
தலையா வெப்பம் | - | வெப்பம்/குறையா வெப்பம் |
தழைத்தல் | - | கூடுதல், குறைதல் |
ஆற்றவும் | - | நிறைவாக |
தமவேயாம் | - | தம்முடைய நாடே ஆகும் |
ஆறு | - | வலி, நதி, ஓர் எண் |
உணா | - | உணவு |
அரையன் | - | அரசன் |
செய்ய வினை | - | துன்பம் தரும் செயல் |
வேம்பு | - | கசப்பான சொற்கள் |
வீறாப்பு | - | இறுமாப்பு |
பலரில் | - | பலருடைய வீடுகள் |
கடம் | - | உடம்பு |
ஒன்றோ | - | தொடரும் சொல் |
அவள் | - | பள்ளம் |
மிசை | - | மேடு |
நல்லை | - | நன்றாக இருப்பாய் |
ஈரம் | - | அன்பு |
அளைஇ | - | கலந்து |
படிறு | - | வஞ்சம் |
அமர் | - | விருப்பம் |
முகன் | - | முகம் |
துவ்வாமை | - | துன்பம் |
நாடி | - | விரும்பி |
இனிதீன்றல் | - | இனிது + ஈன்றல் |
இரட்சித்தானா? | - | காபாற்றினானா? |
அல்லைத்தான் | - | அதுவும் அல்லாமல் |
பதுமத்தான் | - | தாமரையில் உள்ள பிரமன் |
குமரகண்ட வலிப்பு | - | ஒருவகை வலிப்பு நோய் |
குரைகடல் | - | ஒலிக்கும் கடல் |
வானரங்கள் | - | ஆண் குரங்குகள் |
மந்தி | - | பெண் குரங்குகள் |
வான்கவிகள் | - | தேவர்கள் |
காயசித்தி | - | இறப்பை நீக்கும் மூலிகை |
வேணி | - | சடை |
மின்னார் | - | பெண்கள் |
மருங்கு | - | இடை |
கோட்டு மரம் | - | கிளைகளைஉடைய மரம் |
பீற்றல் குடை | - | பிய்ந்த குடை |
பண் | - | இசை |
வண்மை | - | கொடைத்தன்மை |
போற்றி | - | வாழ்த்துகிறேன் |
புரை | - | குற்றம் |
பயக்கும் | - | தரும் |
சுடும் | - | வருத்தும் |
அன்ன | - | அவை போல்வன |
எய்யாமை | - | வருந்தாமல் |
அகம் | - | உள்ளம் |
அறிகை | - | அறிதல் வேண்டும் |
தானை | - | படை |
கடனே | - | கடமை |
ஆர்கலி | - | நிறைந்த ஓசையுடைய கடல் |
காதல் | - | அன்பு, விருப்பம் |
மேதை | - | அறிவு நுட்பம் |
வண்மை | - | ஈகை, கொடை |
பிணி | - | நோய் |
மெய் | - | உடம்பு |
பால்ப்பற்றி | - | ஒருபக்கச் சார்பு |
சாயினும் | - | அழியினும் |
தூஉயம் | - | தூய்மை உடையோர் |
ஈயும் | - | அளிக்கும் |
நெறி | - | வழி |
மாந்தர் | - | மக்கள் |
வனப்பு | - | அழகு |
தூறு | - | புதர் |
வித்து | - | விதை |
சுழி | - | உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி |
துன்னலர் | - | பகைவர், அழகிய மலர் |
சாடும் | - | தாக்கும், இழுக்கும் |
கைம்மண்ணளவு | - | ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர் |
மெத்த | - | மிகுதியாக |
புலவீர் | - | புலவர்களே |
கலைமடந்தை | - | கலைமகள் |
என்பணிந்த | - | எலும்பை மாலையாக அணிந்த |
தென்கமலை | - | தெற்கில் உள்ள திருவாரூர் |
பூங்கோவில் | - | திருவாரூர் கோவிலின் பெயர் |
புண்ணியனார் | - | இறைவன் |
பதுமை | - | உருவம் |
மெய்பொருள் | - | நிலையான பொருள் |
கணக்காயர் | - | ஆசிரியர் |
மாறி | - | மழை |
சேமம் | - | நலம் |
தேசம் | - | நாடு |
முட்டு | - | குவியல் |
நெத்தி | - | நெற்றி |
திரு | - | செல்வம் |
கனகம் | - | பொன் |
கோ | - | அரசன் |
நிவேதனம் | - | படையல்அமுது |
புரவி | - | குதிரை |
கடுகி | - | விரைந்து |
கசடு | - | குற்றம் |
நிற்க | - | கற்றவாறு நடக்க |
உவப்ப | - | மகிழ |
தலைக்கூடி | - | ஒன்று சேர்ந்து |
ஏக்கற்று | - | கவலைப்பட்டு |
கடையர் | - | தாழ்ந்தவர் |
மாந்தர் | - | மக்கள் |
ஏமாப்பு | - | பாதுகாப்பு |
காமுறுவர் | - | விரும்புவர் |
மாடு | - | செல்வம் |
தத்தும் புனல் | - | அலையெறியும் நீரும் |
கலிப்புவேளை | - | கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள் |
மதோன்மத்தர் | - | சிவபெருமான்s |
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா | - | யானை |
களபம் | - | சந்தனம் |
மாதங்கம் | - | பொன் |
வேழம் | - | கரும்பு |
பகடு | - | எருது |
கம்பமா | - | கம்பு மாவு |
விண் | - | வானம் |
Monday, 16 March 2015
சொற்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment