Monday, 16 March 2015

சொற்பொருள்


புன்கணீர்-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு-எலும்பு
வழக்கு-வாழ்க்கை நெறி
நண்பு-நட்பு
அணியார்-நெருங்கி இருப்பவர்
என்னாம்-என்ன பயன்?
சேய்-தூரம்
செய்-வயல்
அனையர்-போன்றோர்
வண்மை-கொடை
வன்மை-கொடுமை
உழுபடை-விவசாய கருவிகள்
மடவாள்-பெண்
தகைசால்-பண்பில் சிறந்த
உணர்வு-நல்லெண்ணம்
புனல்-நீர்
பொடி-மகரந்தப் பொடி
தழை-செடி
தலையா வெப்பம்-வெப்பம்/குறையா வெப்பம்
தழைத்தல்-கூடுதல், குறைதல்
ஆற்றவும்-நிறைவாக
தமவேயாம்-தம்முடைய நாடே ஆகும்
ஆறு-வலி, நதி, ஓர் எண்
உணா-உணவு
அரையன்-அரசன்
செய்ய வினை-துன்பம் தரும் செயல்
வேம்பு-கசப்பான சொற்கள்
வீறாப்பு-இறுமாப்பு
பலரில்-பலருடைய வீடுகள்
கடம்-உடம்பு
ஒன்றோ-தொடரும் சொல்
அவள்-பள்ளம்
மிசை-மேடு
நல்லை-நன்றாக இருப்பாய்
ஈரம்-அன்பு
அளைஇ-கலந்து
படிறு-வஞ்சம்
அமர்-விருப்பம்
முகன்-முகம்
துவ்வாமை-துன்பம்
நாடி-விரும்பி
இனிதீன்றல்-இனிது + ஈன்றல்
இரட்சித்தானா?-காபாற்றினானா?
அல்லைத்தான்-அதுவும் அல்லாமல்
பதுமத்தான்-தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு-ஒருவகை வலிப்பு நோய்
குரைகடல்-ஒலிக்கும் கடல்
வானரங்கள்-ஆண் குரங்குகள்
மந்தி-பெண் குரங்குகள்
வான்கவிகள்-தேவர்கள்
காயசித்தி-இறப்பை நீக்கும் மூலிகை
வேணி-சடை
மின்னார்-பெண்கள்
மருங்கு-இடை
கோட்டு மரம்-கிளைகளைஉடைய மரம்
பீற்றல் குடை-பிய்ந்த குடை
பண்-இசை
வண்மை-கொடைத்தன்மை
போற்றி-வாழ்த்துகிறேன்
புரை-குற்றம்
பயக்கும்-தரும்
சுடும்-வருத்தும்
அன்ன-அவை போல்வன
எய்யாமை-வருந்தாமல்
அகம்-உள்ளம்
அறிகை-அறிதல் வேண்டும்
தானை-படை
கடனே-கடமை
ஆர்கலி-நிறைந்த ஓசையுடைய கடல்
காதல்-அன்பு, விருப்பம்
மேதை-அறிவு நுட்பம்
வண்மை-ஈகை, கொடை
பிணி-நோய்
மெய்-உடம்பு
பால்ப்பற்றி-ஒருபக்கச் சார்பு
சாயினும்-அழியினும்
தூஉயம்-தூய்மை உடையோர்
ஈயும்-அளிக்கும்
நெறி-வழி
மாந்தர்-மக்கள்
வனப்பு-அழகு
தூறு-புதர்
வித்து-விதை
சுழி-உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
துன்னலர்-பகைவர், அழகிய மலர்
சாடும்-தாக்கும், இழுக்கும்
கைம்மண்ணளவு-ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
மெத்த-மிகுதியாக
புலவீர்-புலவர்களே
கலைமடந்தை-கலைமகள்
என்பணிந்த-எலும்பை மாலையாக அணிந்த
தென்கமலை-தெற்கில் உள்ள திருவாரூர்
பூங்கோவில்-திருவாரூர் கோவிலின் பெயர்
புண்ணியனார்-இறைவன்
பதுமை-உருவம்
மெய்பொருள்-நிலையான பொருள்
கணக்காயர்-ஆசிரியர்
மாறி-மழை
சேமம்-நலம்
தேசம்-நாடு
முட்டு-குவியல்
நெத்தி-நெற்றி
திரு-செல்வம்
கனகம்-பொன்
கோ-அரசன்
நிவேதனம்-படையல்அமுது
புரவி-குதிரை
கடுகி-விரைந்து
கசடு-குற்றம்
நிற்க-கற்றவாறு நடக்க
உவப்ப-மகிழ
தலைக்கூடி-ஒன்று சேர்ந்து
ஏக்கற்று-கவலைப்பட்டு
கடையர்-தாழ்ந்தவர்
மாந்தர்-மக்கள்
ஏமாப்பு-பாதுகாப்பு
காமுறுவர்-விரும்புவர்
மாடு-செல்வம்
தத்தும் புனல்-அலையெறியும் நீரும்
கலிப்புவேளை-கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
மதோன்மத்தர்-சிவபெருமான்s
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா-யானை
களபம்-சந்தனம்
மாதங்கம்-பொன்
வேழம்-கரும்பு
பகடு-எருது
கம்பமா-கம்பு மாவு
விண்-வானம்

No comments:

Post a Comment