வரை | - | மலை |
முழவு | - | மத்தளம் |
மதுகரம் | - | தேன் உண்ணும் வண்டு |
கதி | - | துணை |
பேறு | - | செல்வம் |
நனி | - | மிகுதி(மிக்க) |
தரம் | - | தகுதி |
புவி | - | உலகம் |
மேழி | - | கலப்பை, ஏர் |
வேந்தர் | - | மன்னர் |
ஆழி | - | மோதிரம், சக்கரம், கடல் |
காராளர் | - | மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர் |
சுடர் | - | ஒளி |
ஆனந்தம் | - | மகிழ்ச்சி |
பராபரம் | - | மேலான பொருள், இறைவன் |
வினை | - | செயல் |
காப்பு | - | காவல் |
நீரவர் | - | அறிவுடையார் |
கேண்மை | - | நட்பு |
நவில்தொறும் | - | கற்கக்கற்க |
நயம் | - | இன்பம் |
நகுதல் | - | சிரித்தல் |
கிழமை | - | உரிமை |
அகம் | - | உள்ளம் |
ஆறு | - | நல்வழி |
உய்த்து | - | செலுத்தி |
உடுக்கை | - | ஆடை |
கொட்பின்றி | - | வேறுபாடு இல்லாமல் |
புனைதல் | - | புகழ்தல் |
குழவி | - | குழந்தை |
பிணி | - | நோய் |
மாறி | - | மயக்கம் |
கழரும் | - | பேசும் |
சலவர் | - | வஞ்சகர் |
குவை | - | குவியல் |
மாறன் | - | மன்மதன் |
வள்ளை | - | நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு |
அளகு | - | கோழி |
ஆழி | - | கடல் |
விசும்பு | - | வானம் |
செற்றான் | - | வென்றான் |
அரவு | - | பாம்பு |
பிள்ளைக்குருகு | - | நாரைக்குஞ்சு |
வள்ளை | - | ஒருவகை நீர்க்கொடி |
கடா | - | எருமை |
வெளவி | - | கவ்வி |
சங்கின் பிள்ளை | - | சங்கின்குஞ்சுகள் |
கொடி | - | பவளக்கொடி |
கோடு | - | கொம்பு |
கழி | - | உப்பங்கழி |
திரை | - | அலை |
மேதி | - | எருமை |
கள் | - | தேன் |
செற்றான் | - | வென்றான் |
அரவு | - | பாம்பு |
புள் | - | அன்னம் |
சேடி | - | தோழி |
ஈரிருவர் | - | நால்வர் |
கடிமாலை | - | மணமாலை |
தார் | - | மாலை |
காசினி | - | நிலம் |
வெள்கி | - | நாணி |
மல்லல் | - | வளம் |
மடநாகு | - | இளைய பசு |
மழவிடை | - | இளங்காளை |
மறுகு | - | அரசவீதி |
மது | - | தேன் |
தியங்கி | - | மயங்கி |
சம்பு | - | நாவல் |
மதியம் | - | நிலவு |
வாய்மை | - | உண்மை |
களையும் | - | நீக்கும் |
வண்மை | - | வள்ளல் தன்மை |
சேய்மை | - | தொலைவு |
கலாபம் | - | தோகை |
விவேகன் | - | ஞானி |
கோல | - | அழகிய |
வாவி | - | பொய்கை |
மாதே | - | பெண்ணே |
குவடு | - | மலை |
பொன்னி | - | காவிரி |
கொத்து | - | குற்றம் |
அரவம் | - | பாம்பு |
திடம் | - | உறுதி |
மெய்ஞ்ஞானம் | - | மெய்யறிவு |
உபாயம் | - | வழிவகை |
நகை | - | புன்னகை |
முகை | - | மொட்டு |
மேனி | - | உடல் |
வழக்கு | - | நன்னெறி |
ஆன்ற | - | உயர்ந்த |
நயன் | - | நேர்மை |
மாய்வது | - | அழிவது |
அரம் | - | வாளைக் கூர்மையாக்கும் கருவி |
நண்பு | - | நட்பு |
கடை | - | பழுது |
நகல்வல்லர் | - | சிறிது மகிழ்பவர் |
பசியறாது | - | பசித்துயர் நீங்காது |
அயர்ந்த | - | களைப்புற்ற |
நீடிய | - | தீராத |
வான்பெற்ற நதி | - | கங்கையாறு |
களபம் | - | சந்தனம் |
துழாய் அலங்கல் | - | துளசிமாலை |
புயம் | - | தோள் |
பகழி | - | அம்பு |
இருநிலம் | - | பெரிய உலகம் |
ஊன் | - | தசை |
நாமம் | - | பெயர் |
கைம்மாறு | - | பயன் |
மாசற்ற | - | குற்றமற்ற |
தேட்டை | - | திரட்டிய செல்வம் |
மீட்சி | - | மேன்மை |
மாலை | - | நீங்க |
தாது | - | மகரந்தம் |
பொது | - | மலர் |
பொய்கை | - | குளம் |
பூகம் | - | கமுகம் |
திறல் | - | வலிமை |
மறவர் | - | வீரர் |
மதி | - | அறிவு |
அமுதகிரணம் | - | குளிர்ச்சியான ஒளி |
உதயம் | - | கதிரவன் |
மதுரம் | - | இனிமை |
நறவம் | - | தேன் |
கழுவிய துகளர் | - | குற்றமற்றவர் |
சலதி | - | கடல் |
புவனம் | - | உலகம் |
மதலை | - | குழந்தை |
பருதிபுரி | - | கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்) |
உளவாக்கல் | - | உண்டாக்குதல், படைத்தல் |
நீக்கல் | - | அழித்தல் |
நீங்கலா | - | இடைவிடாது |
Monday, 16 March 2015
சொற்பொருள் 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment