Monday, 16 March 2015

சொற்பொருள் 2

வரை-மலை
முழவு-மத்தளம்
மதுகரம்-தேன் உண்ணும் வண்டு
கதி-துணை
பேறு-செல்வம்
நனி-மிகுதி(மிக்க)
தரம்-தகுதி
புவி-உலகம்
மேழி-கலப்பை, ஏர்
வேந்தர்-மன்னர்
ஆழி-மோதிரம், சக்கரம், கடல்
காராளர்-மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
சுடர்-ஒளி
ஆனந்தம்-மகிழ்ச்சி
பராபரம்-மேலான பொருள், இறைவன்
வினை-செயல்
காப்பு-காவல்
நீரவர்-அறிவுடையார்
கேண்மை-நட்பு
நவில்தொறும்-கற்கக்கற்க
நயம்-இன்பம்
நகுதல்-சிரித்தல்
கிழமை-உரிமை
அகம்-உள்ளம்
ஆறு-நல்வழி
உய்த்து-செலுத்தி
உடுக்கை-ஆடை
கொட்பின்றி-வேறுபாடு இல்லாமல்
புனைதல்-புகழ்தல்
குழவி-குழந்தை
பிணி-நோய்
மாறி-மயக்கம்
கழரும்-பேசும்
சலவர்-வஞ்சகர்
குவை-குவியல்
மாறன்-மன்மதன்
வள்ளை-நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
அளகு-கோழி
ஆழி-கடல்
விசும்பு-வானம்
செற்றான்-வென்றான்
அரவு-பாம்பு
பிள்ளைக்குருகு-நாரைக்குஞ்சு
வள்ளை-ஒருவகை நீர்க்கொடி
கடா-எருமை
வெளவி-கவ்வி
சங்கின் பிள்ளை-சங்கின்குஞ்சுகள்
கொடி-பவளக்கொடி
கோடு-கொம்பு
கழி-உப்பங்கழி
திரை-அலை
மேதி-எருமை
கள்-தேன்
செற்றான்-வென்றான்
அரவு-பாம்பு
புள்-அன்னம்
சேடி-தோழி
ஈரிருவர்-நால்வர்
கடிமாலை-மணமாலை
தார்-மாலை
காசினி-நிலம்
வெள்கி-நாணி
மல்லல்-வளம்
மடநாகு-இளைய பசு
மழவிடை-இளங்காளை
மறுகு-அரசவீதி
மது-தேன்
தியங்கி-மயங்கி
சம்பு-நாவல்
மதியம்-நிலவு
வாய்மை-உண்மை
களையும்-நீக்கும்
வண்மை-வள்ளல் தன்மை
சேய்மை-தொலைவு
கலாபம்-தோகை
விவேகன்-ஞானி
கோல-அழகிய
வாவி-பொய்கை
மாதே-பெண்ணே
குவடு-மலை
பொன்னி-காவிரி
கொத்து-குற்றம்
அரவம்-பாம்பு
திடம்-உறுதி
மெய்ஞ்ஞானம்-மெய்யறிவு
உபாயம்-வழிவகை
நகை-புன்னகை
முகை-மொட்டு
மேனி-உடல்
வழக்கு-நன்னெறி
ஆன்ற-உயர்ந்த
நயன்-நேர்மை
மாய்வது-அழிவது
அரம்-வாளைக் கூர்மையாக்கும் கருவி
நண்பு-நட்பு
கடை-பழுது
நகல்வல்லர்-சிறிது மகிழ்பவர்
பசியறாது-பசித்துயர் நீங்காது
அயர்ந்த-களைப்புற்ற
நீடிய-தீராத
வான்பெற்ற நதி-கங்கையாறு
களபம்-சந்தனம்
துழாய் அலங்கல்-துளசிமாலை
புயம்-தோள்
பகழி-அம்பு
இருநிலம்-பெரிய உலகம்
ஊன்-தசை
நாமம்-பெயர்
கைம்மாறு-பயன்
மாசற்ற-குற்றமற்ற
தேட்டை-திரட்டிய செல்வம்
மீட்சி-மேன்மை
மாலை-நீங்க
தாது-மகரந்தம்
பொது-மலர்
பொய்கை-குளம்
பூகம்-கமுகம்
திறல்-வலிமை
மறவர்-வீரர்
மதி-அறிவு
அமுதகிரணம்-குளிர்ச்சியான ஒளி
உதயம்-கதிரவன்
மதுரம்-இனிமை
நறவம்-தேன்
கழுவிய துகளர்-குற்றமற்றவர்
சலதி-கடல்
புவனம்-உலகம்
மதலை-குழந்தை
பருதிபுரி-கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
உளவாக்கல்-உண்டாக்குதல், படைத்தல்
நீக்கல்-அழித்தல்
நீங்கலா-இடைவிடாது

No comments:

Post a Comment