| அலகிலா | - | அளவற்ற |
| அன்னவர் | - | அத்தகைய இறைவர் |
| சரண் | - | அடைக்கலம் |
| அகழ்வாரை | - | தோண்டுபவரை |
| தலை | - | சிறந்த பண்பு |
| பொறுத்தல் | - | பொறுத்துக்கொள்ளுதல் |
| இறப்பு | - | துன்பம் |
| இன்மை | - | வறுமை |
| ஒரால் | - | நீக்குதல் |
| மடவார் | - | அறிவிலிகள் |
| விருந்து | - | வீட்டிற்கு புதியவராய் வந்தவர் |
| நிறை | - | சால்பு |
| ஒறுத்தாரை | - | தண்டித்தவரை |
| போன்றும் | - | உலகம் அழியும்வரை |
| நோநொந்து | - | துன்பத்திற்கு வருந்தி |
| மிக்கவை | - | தீங்குகள் |
| தகுதியான் | - | பொறுமையால் |
| துறந்தார் | - | பற்றற்றவர் |
| இன்னா | - | தீய |
| கண்ணோட்டம் | - | இறக்கம் கொள்ளுதல் |
| எண்வனப்பு | - | ஆராய்சிக்கு அழகு |
| ஆராய்சிக்கு அழகு | - | அரசன் |
| எம்பி | - | என் தம்பி |
| மடப்பிடி | - | பாஞ்சாலி |
| கோமான் | - | அரசன் |
| நுந்தை | - | நும் தந்தை |
| அடவி | - | காடு |
| தடந்தோள் | - | வலியதோள் |
| மருங்கு | - | பக்கம் |
| கா | - | காடு |
| குலவு | - | விளங்கும் |
| பண்ணவர் | - | தேவர் |
| அரம்பையர் | - | தேவமகிளிர் |
| வீறு | - | வலிமை |
| நிழற்றிய | - | நிழல் செய்த |
| துஞ்சான் | - | துயிலான் |
| மா | - | விலங்கு |
| நாழி | - | அளவுப்பெயர் |
| ஈதல் | - | கொடுத்தல் |
| துய்ப்போம் | - | நுகர்வோம் |
| நீர் | - | கடல் |
| கோல் | - | கொம்பு |
| செவிச்செல்வம் | - | கேள்விச்செல்வம் |
| தலை | - | முதன்மை |
| போழ்து | - | பொழுது |
| ஈயப்படும் | - | அளிக்கப்படும் |
| ஆவி உணவு | - | தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு |
| ஒப்பர் | - | நிகராவர் |
| ஒற்கம் | - | தளர்ச்சி |
| ஊற்று | - | ஊன்றுகோல் |
| ஆன்ற | - | நிறைந்த |
| வணங்கிய | - | பணிவான |
| கந்துகம் | - | பந்து |
| கோணம் | - | வாட்படை |
| குந்தம் | - | சூலம் |
| கொடை | - | வேனிற்காலம் |
| பாடலம் | - | பாதிரிப் பூ |
| மா | - | மாமரம் |
| சடிலம் | - | சடை |
| கிள்ளை | - | கிலி |
| கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை | - | குதிரை |
| உய்ம்மின் | - | பிழைத்துக் கொள்ளுங்கள் |
| மலை | - | வளமை |
| வள் | - | நெருக்கம் |
| விசும்பு | - | வானம் |
| புரவு | - | புறா |
| நிறை | - | எடை |
| ஈர்த்து | - | அறுத்து |
| துலை | - | துலாக்கோல்(தராசு) |
| நிறை | - | ஒழுக்கம் |
| மேனி | - | உடல் |
| மறுப்பு | - | தந்தம் |
| ஊசி | - | எழுத்தாணி |
| மறம் | - | வீரம் |
| கனல் | - | நெருப்பு |
| மாறன் | - | பாண்டியன் |
| களிறு | - | யானை |
| தீயின்வாய் | - | நெருப்பில் |
| சிந்தை | - | எண்ணம் |
| கூர | - | மிக |
| நவ்வி | - | மான் |
| முகில் | - | மேகம் |
| மதி | - | நிலவு |
| உகு | - | சொரிந்த(பொழிந்த) |
| ஆயம் | - | தோழியர் கூட்டம் |
| ஆசனம் | - | இருக்கை |
| நாத்தொலைவில்லை | - | சொல் சோர்வின்மை |
| யாக்கை | - | உடல் |
| பிணி நீங்கா | - | நோய் |
| பேதைமை | - | அறியாமை |
| செய்கை | - | இருவினை |
| உணர்வு | - | அறிவியல் சிந்தனை |
| அரு | - | உருவமற்றது |
| உறு | - | வடிவம் |
| வாயில் | - | ஐம்பொறிகள் |
| வேட்கை | - | விருப்பம் |
| பவம் | - | பயன் நோக்கிய செயல் |
| கொடு | - | கொம்பு |
| அலகில | - | அளவற்ற |
| தொக்க விலங்கு | - | விலங்குத்தொகுதி |
| குரலை | - | புறம் பேசுதல் |
| வெஃகல் | - | விரும்புதல் |
| வெகுளல் | - | சினத்தல் |
| சீலம் | - | ஒழுக்கம் |
| தானம் | - | கொடை |
| கேண்மின் | - | கேளுங்கள் |
| உய்ம்மின் | - | போற்றுங்கள் |
| உறைதல் | - | தங்குதல் |
| கூற்று | - | எமன் |
| மாசில் | - | குற்றமற்ற |
| புக்கு | - | புகுந்து |
| இடர் | - | இன்னல் |
| பகர்வது | - | சொல்வது |
| தெளிவீரே | - | தெளியுங்கள் |
| துவ்வா | - | நுகராத |
| அகன்று | - | விலகி |
| ஆழி | - | கடல் |
| கடன் | - | கடமை |
| நாண் | - | நாணம் |
| ஒப்பரவு | - | உதவுதல் |
| வாய்மை | - | உண்மை |
| சால்பு | - | சான்றாண்மை |
| ஆற்றல் | - | வலிமை |
| பொறை | - | சுமை |
| மாற்றார் | - | பகைவர் |
| கட்டளை | - | உரைகல் |
| இனிய | - | நன்மை |
Monday, 16 March 2015
சொற்பொருள் 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment