அலகிலா | - | அளவற்ற |
அன்னவர் | - | அத்தகைய இறைவர் |
சரண் | - | அடைக்கலம் |
அகழ்வாரை | - | தோண்டுபவரை |
தலை | - | சிறந்த பண்பு |
பொறுத்தல் | - | பொறுத்துக்கொள்ளுதல் |
இறப்பு | - | துன்பம் |
இன்மை | - | வறுமை |
ஒரால் | - | நீக்குதல் |
மடவார் | - | அறிவிலிகள் |
விருந்து | - | வீட்டிற்கு புதியவராய் வந்தவர் |
நிறை | - | சால்பு |
ஒறுத்தாரை | - | தண்டித்தவரை |
போன்றும் | - | உலகம் அழியும்வரை |
நோநொந்து | - | துன்பத்திற்கு வருந்தி |
மிக்கவை | - | தீங்குகள் |
தகுதியான் | - | பொறுமையால் |
துறந்தார் | - | பற்றற்றவர் |
இன்னா | - | தீய |
கண்ணோட்டம் | - | இறக்கம் கொள்ளுதல் |
எண்வனப்பு | - | ஆராய்சிக்கு அழகு |
ஆராய்சிக்கு அழகு | - | அரசன் |
எம்பி | - | என் தம்பி |
மடப்பிடி | - | பாஞ்சாலி |
கோமான் | - | அரசன் |
நுந்தை | - | நும் தந்தை |
அடவி | - | காடு |
தடந்தோள் | - | வலியதோள் |
மருங்கு | - | பக்கம் |
கா | - | காடு |
குலவு | - | விளங்கும் |
பண்ணவர் | - | தேவர் |
அரம்பையர் | - | தேவமகிளிர் |
வீறு | - | வலிமை |
நிழற்றிய | - | நிழல் செய்த |
துஞ்சான் | - | துயிலான் |
மா | - | விலங்கு |
நாழி | - | அளவுப்பெயர் |
ஈதல் | - | கொடுத்தல் |
துய்ப்போம் | - | நுகர்வோம் |
நீர் | - | கடல் |
கோல் | - | கொம்பு |
செவிச்செல்வம் | - | கேள்விச்செல்வம் |
தலை | - | முதன்மை |
போழ்து | - | பொழுது |
ஈயப்படும் | - | அளிக்கப்படும் |
ஆவி உணவு | - | தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு |
ஒப்பர் | - | நிகராவர் |
ஒற்கம் | - | தளர்ச்சி |
ஊற்று | - | ஊன்றுகோல் |
ஆன்ற | - | நிறைந்த |
வணங்கிய | - | பணிவான |
கந்துகம் | - | பந்து |
கோணம் | - | வாட்படை |
குந்தம் | - | சூலம் |
கொடை | - | வேனிற்காலம் |
பாடலம் | - | பாதிரிப் பூ |
மா | - | மாமரம் |
சடிலம் | - | சடை |
கிள்ளை | - | கிலி |
கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை | - | குதிரை |
உய்ம்மின் | - | பிழைத்துக் கொள்ளுங்கள் |
மலை | - | வளமை |
வள் | - | நெருக்கம் |
விசும்பு | - | வானம் |
புரவு | - | புறா |
நிறை | - | எடை |
ஈர்த்து | - | அறுத்து |
துலை | - | துலாக்கோல்(தராசு) |
நிறை | - | ஒழுக்கம் |
மேனி | - | உடல் |
மறுப்பு | - | தந்தம் |
ஊசி | - | எழுத்தாணி |
மறம் | - | வீரம் |
கனல் | - | நெருப்பு |
மாறன் | - | பாண்டியன் |
களிறு | - | யானை |
தீயின்வாய் | - | நெருப்பில் |
சிந்தை | - | எண்ணம் |
கூர | - | மிக |
நவ்வி | - | மான் |
முகில் | - | மேகம் |
மதி | - | நிலவு |
உகு | - | சொரிந்த(பொழிந்த) |
ஆயம் | - | தோழியர் கூட்டம் |
ஆசனம் | - | இருக்கை |
நாத்தொலைவில்லை | - | சொல் சோர்வின்மை |
யாக்கை | - | உடல் |
பிணி நீங்கா | - | நோய் |
பேதைமை | - | அறியாமை |
செய்கை | - | இருவினை |
உணர்வு | - | அறிவியல் சிந்தனை |
அரு | - | உருவமற்றது |
உறு | - | வடிவம் |
வாயில் | - | ஐம்பொறிகள் |
வேட்கை | - | விருப்பம் |
பவம் | - | பயன் நோக்கிய செயல் |
கொடு | - | கொம்பு |
அலகில | - | அளவற்ற |
தொக்க விலங்கு | - | விலங்குத்தொகுதி |
குரலை | - | புறம் பேசுதல் |
வெஃகல் | - | விரும்புதல் |
வெகுளல் | - | சினத்தல் |
சீலம் | - | ஒழுக்கம் |
தானம் | - | கொடை |
கேண்மின் | - | கேளுங்கள் |
உய்ம்மின் | - | போற்றுங்கள் |
உறைதல் | - | தங்குதல் |
கூற்று | - | எமன் |
மாசில் | - | குற்றமற்ற |
புக்கு | - | புகுந்து |
இடர் | - | இன்னல் |
பகர்வது | - | சொல்வது |
தெளிவீரே | - | தெளியுங்கள் |
துவ்வா | - | நுகராத |
அகன்று | - | விலகி |
ஆழி | - | கடல் |
கடன் | - | கடமை |
நாண் | - | நாணம் |
ஒப்பரவு | - | உதவுதல் |
வாய்மை | - | உண்மை |
சால்பு | - | சான்றாண்மை |
ஆற்றல் | - | வலிமை |
பொறை | - | சுமை |
மாற்றார் | - | பகைவர் |
கட்டளை | - | உரைகல் |
இனிய | - | நன்மை |
Monday, 16 March 2015
சொற்பொருள் 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment