பிரித்தெழுதுக
பிரித்தெழுதுக
அன்பகத்தில்லா | - | அன்பு + அகத்து + இல்லா |
வன்பாற்கண் | - | வன்பால் + கண் |
நாற்றிசை | - | நான்கு + திசை |
ஆற்றுணா | - | ஆறு + உணா |
பலரில் | - | பலர் + இல்(வீடுகள்) |
தாய்மையன் பிறனை | - | தாய்மை + அன்பின் + தனை |
சுவையுணரா | - | சுவை + உணரா |
வாயுணர்வு | - | வாய் + உணர்வு |
செவிக்குணவு | - | செவிக்கு + உணவு |
தந்துய்ம்மின் | - | தந்து +உய்ம்மின் |
வில்லெழுதி | - | வில் + எழுதி |
பூட்டுமின் | - | பூட்டு + மின் |
மருப்பூசி | - | மறுப்பு + ஊசி |
எமதென்று | - | எமது + என்று |
மொய்யிலை | - | மொய் + இலை |
வாயினீர் | - | வாயின் + நீர் |
வெந்துலர்ந்து | - | வெந்து + உலர்ந்து |
காடிதனை | - | காடு + இதனை |
கருமுகில் | - | கருமை + முகில் |
வெண்மதி | - | வெண்மை + மதி |
எழுந்தெதிர் | - | எழுந்து + எதிர் |
அறிவுண்டாக | - | அறிவு + உண்டாக |
இயல்பீராறு | - | இயல்பு + ஈறு + ஆறு |
நன்மொழி | - | நன்மை + மொழி |
எனக்கிடர் | - | எனக்கு + இடர் |
நல்லறம் | - | நன்மை + அறம் |
வழியொழுகி | - | வழி + ஒழுகி |
எள்ளறு | - | எள் + அறு |
புள்ளுறு | - | புள் + உறு |
அரும்பெறல் | - | அருமை + பெறல் |
பெரும்பெயர் | - | பெருமை + பெயர் |
அவ்வூர் | - | அ + ஊர் |
பெருங்குடி | - | பெருமை + குடி |
புகுந்தீங்கு | - | புகுந்து + ஈங்கு |
பெண்ணணங்கு | - | பெண் + அணங்கு |
நற்றிறம் | - | நன்மை + திறம் |
காற்சிலம்பு | - | கால் + சிலம்பு |
செங்கோல் | - | செம்மை + கோல் |
வெளியுலகில் | - | வெளி + உலகில் |
செந்தமிழ் | - | செம்மை + தமிழ் |
ஊரறியும் | - | ஊர் + அறியும் |
எவ்விடம் | - | எ + இடம் |
அங்கண் | - | அம் + கண் |
பற்பல | - | பல + பல |
புன்கண் | - | புன்மை + கண் |
மென்கண் | - | மேன்மை + கண் |
அருவிலை | - | அருமை + விலை |
நன்கலம் | - | நன்மை + கலம் |
செலவொழியா | - | செலவு + ஒழியா |
வழிக்கரை | - | வழி + கரை |
வந்தணைந்த | - | வந்து + அணைந்த |
எம்மருங்கும் | - | எ + மருங்கும் |
எங்குரைவீர் | - | எங்கு + உறைவீர் |
கண்ணருவி | - | கண் + அருவி |
உடம்பெல்லாம் | - | உடம்பு + எல்லாம் |
திருவமுது | - | திரு + அமுது |
மனந்தழைப்ப | - | மனம் + தழைப்ப |
நற்கரிகள் | - | நன்மை + கறிகள் |
இன்னமுது | - | இனிமை + அமுது |
வாளரா | - | வாள் + அரா |
அங்கை | - | அம் + கை |
நான்மறை | - | நான்கு + மறை |
பாவிசை | - | பா + இசை |
காரணத்தேர் | - | கரணத்து + ஏர் |
நாற்கரணம் | - | நான்கு + கரணம் |
நாற்பொருள் | - | நான்கு + பொருள் |
இளங்கனி | - | இளமை + கனி |
விண்ணப்பமுண்டு | - | விண்ணப்பம் + உண்டு |
பிநியறியோம் | - | பிணி + அறியோம் |
எந்நாளும் | - | எ + நாளும் |
நாமென்றும் | - | நாம் + என்றும் |
பணிந்திவர் | - | பணிந்து + இவர் |
சிரமுகம் | - | சிரம் + முகம் |
பெருஞ்சிரம் | - | பெருமை + சிரம் |
தண்டளிர்ப்பதம் | - | தண்மை + தளிர் + பதம் |
திண்டிறல் | - | திண்மை + திறல் |
எண்கினங்கள் | - | எண்கு + இனங்கள் |
வீழ்ந்துடல் | - | வீழ்ந்து + உடல் |
கரிக்கோடு | - | கரி + கோடு |
பெருங்கிரி | - | பெருமை + கிரி |
இருவிழி | - | இரண்டு + விழி |
வெள்ளெயிறு | - | வெண்மை + எயிரு |
உள்ளுறை | - | உள் + உறை |
நெடுநீர் | - | நெடுமை + நீர் |
அவ்வழி | - | அ + வழி |
தெண்டிரை | - | தெண்மை + திரை |
அன்பெனப்படுவது | - | அன்பு + எனப்படுவது |
பண்பெனப்படுவது | - | பண்பு + எனப்படுவது |
பற்றில்லேன் | - | பற்று + இல்லேன் |
போன்றிருந்தேன் | - | போன்று + இருந்தேன் |
No comments:
Post a Comment