பிரித்தெழுதுக
பிரித்தெழுதுக
| அன்பகத்தில்லா | - | அன்பு + அகத்து + இல்லா |
| வன்பாற்கண் | - | வன்பால் + கண் |
| நாற்றிசை | - | நான்கு + திசை |
| ஆற்றுணா | - | ஆறு + உணா |
| பலரில் | - | பலர் + இல்(வீடுகள்) |
| தாய்மையன் பிறனை | - | தாய்மை + அன்பின் + தனை |
| சுவையுணரா | - | சுவை + உணரா |
| வாயுணர்வு | - | வாய் + உணர்வு |
| செவிக்குணவு | - | செவிக்கு + உணவு |
| தந்துய்ம்மின் | - | தந்து +உய்ம்மின் |
| வில்லெழுதி | - | வில் + எழுதி |
| பூட்டுமின் | - | பூட்டு + மின் |
| மருப்பூசி | - | மறுப்பு + ஊசி |
| எமதென்று | - | எமது + என்று |
| மொய்யிலை | - | மொய் + இலை |
| வாயினீர் | - | வாயின் + நீர் |
| வெந்துலர்ந்து | - | வெந்து + உலர்ந்து |
| காடிதனை | - | காடு + இதனை |
| கருமுகில் | - | கருமை + முகில் |
| வெண்மதி | - | வெண்மை + மதி |
| எழுந்தெதிர் | - | எழுந்து + எதிர் |
| அறிவுண்டாக | - | அறிவு + உண்டாக |
| இயல்பீராறு | - | இயல்பு + ஈறு + ஆறு |
| நன்மொழி | - | நன்மை + மொழி |
| எனக்கிடர் | - | எனக்கு + இடர் |
| நல்லறம் | - | நன்மை + அறம் |
| வழியொழுகி | - | வழி + ஒழுகி |
| எள்ளறு | - | எள் + அறு |
| புள்ளுறு | - | புள் + உறு |
| அரும்பெறல் | - | அருமை + பெறல் |
| பெரும்பெயர் | - | பெருமை + பெயர் |
| அவ்வூர் | - | அ + ஊர் |
| பெருங்குடி | - | பெருமை + குடி |
| புகுந்தீங்கு | - | புகுந்து + ஈங்கு |
| பெண்ணணங்கு | - | பெண் + அணங்கு |
| நற்றிறம் | - | நன்மை + திறம் |
| காற்சிலம்பு | - | கால் + சிலம்பு |
| செங்கோல் | - | செம்மை + கோல் |
| வெளியுலகில் | - | வெளி + உலகில் |
| செந்தமிழ் | - | செம்மை + தமிழ் |
| ஊரறியும் | - | ஊர் + அறியும் |
| எவ்விடம் | - | எ + இடம் |
| அங்கண் | - | அம் + கண் |
| பற்பல | - | பல + பல |
| புன்கண் | - | புன்மை + கண் |
| மென்கண் | - | மேன்மை + கண் |
| அருவிலை | - | அருமை + விலை |
| நன்கலம் | - | நன்மை + கலம் |
| செலவொழியா | - | செலவு + ஒழியா |
| வழிக்கரை | - | வழி + கரை |
| வந்தணைந்த | - | வந்து + அணைந்த |
| எம்மருங்கும் | - | எ + மருங்கும் |
| எங்குரைவீர் | - | எங்கு + உறைவீர் |
| கண்ணருவி | - | கண் + அருவி |
| உடம்பெல்லாம் | - | உடம்பு + எல்லாம் |
| திருவமுது | - | திரு + அமுது |
| மனந்தழைப்ப | - | மனம் + தழைப்ப |
| நற்கரிகள் | - | நன்மை + கறிகள் |
| இன்னமுது | - | இனிமை + அமுது |
| வாளரா | - | வாள் + அரா |
| அங்கை | - | அம் + கை |
| நான்மறை | - | நான்கு + மறை |
| பாவிசை | - | பா + இசை |
| காரணத்தேர் | - | கரணத்து + ஏர் |
| நாற்கரணம் | - | நான்கு + கரணம் |
| நாற்பொருள் | - | நான்கு + பொருள் |
| இளங்கனி | - | இளமை + கனி |
| விண்ணப்பமுண்டு | - | விண்ணப்பம் + உண்டு |
| பிநியறியோம் | - | பிணி + அறியோம் |
| எந்நாளும் | - | எ + நாளும் |
| நாமென்றும் | - | நாம் + என்றும் |
| பணிந்திவர் | - | பணிந்து + இவர் |
| சிரமுகம் | - | சிரம் + முகம் |
| பெருஞ்சிரம் | - | பெருமை + சிரம் |
| தண்டளிர்ப்பதம் | - | தண்மை + தளிர் + பதம் |
| திண்டிறல் | - | திண்மை + திறல் |
| எண்கினங்கள் | - | எண்கு + இனங்கள் |
| வீழ்ந்துடல் | - | வீழ்ந்து + உடல் |
| கரிக்கோடு | - | கரி + கோடு |
| பெருங்கிரி | - | பெருமை + கிரி |
| இருவிழி | - | இரண்டு + விழி |
| வெள்ளெயிறு | - | வெண்மை + எயிரு |
| உள்ளுறை | - | உள் + உறை |
| நெடுநீர் | - | நெடுமை + நீர் |
| அவ்வழி | - | அ + வழி |
| தெண்டிரை | - | தெண்மை + திரை |
| அன்பெனப்படுவது | - | அன்பு + எனப்படுவது |
| பண்பெனப்படுவது | - | பண்பு + எனப்படுவது |
| பற்றில்லேன் | - | பற்று + இல்லேன் |
| போன்றிருந்தேன் | - | போன்று + இருந்தேன் |
No comments:
Post a Comment