6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்
| வரை | - | மலை |
| முழவு | - | மத்தளம் |
| மதுகரம் | - | தேன் உண்ணும் வண்டு |
| கதி | - | துணை |
| பேறு | - | செல்வம் |
| நனி | - | மிகுதி(மிக்க) |
| தரம் | - | தகுதி |
| புவி | - | உலகம் |
| மேழி | - | கலப்பை, ஏர் |
| வேந்தர் | - | மன்னர் |
| ஆழி | - | மோதிரம், சக்கரம், கடல் |
| காராளர் | - | மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர் |
| சுடர் | - | ஒளி |
| ஆனந்தம் | - | மகிழ்ச்சி |
| பராபரம் | - | மேலான பொருள், இறைவன் |
| வினை | - | செயல் |
| காப்பு | - | காவல் |
| நீரவர் | - | அறிவுடையார் |
| கேண்மை | - | நட்பு |
| நவில்தொறும் | - | கற்கக்கற்க |
| நயம் | - | இன்பம் |
| நகுதல் | - | சிரித்தல் |
| கிழமை | - | உரிமை |
| அகம் | - | உள்ளம் |
| ஆறு | - | நல்வழி |
| உய்த்து | - | செலுத்தி |
| உடுக்கை | - | ஆடை |
| கொட்பின்றி | - | வேறுபாடு இல்லாமல் |
| புனைதல் | - | புகழ்தல் |
| குழவி | - | குழந்தை |
| பிணி | - | நோய் |
| மாறி | - | மயக்கம் |
| கழரும் | - | பேசும் |
| சலவர் | - | வஞ்சகர் |
| குவை | - | குவியல் |
| மாறன் | - | மன்மதன் |
| வள்ளை | - | நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு |
| அளகு | - | கோழி |
| ஆழி | - | கடல் |
| விசும்பு | - | வானம் |
| செற்றான் | - | வென்றான் |
| அரவு | - | பாம்பு |
| பிள்ளைக்குருகு | - | நாரைக்குஞ்சு |
| வள்ளை | - | ஒருவகை நீர்க்கொடி |
| கடா | - | எருமை |
| வெளவி | - | கவ்வி |
| சங்கின் பிள்ளை | - | சங்கின்குஞ்சுகள் |
| கொடி | - | பவளக்கொடி |
| கோடு | - | கொம்பு |
| கழி | - | உப்பங்கழி |
| திரை | - | அலை |
| மேதி | - | எருமை |
| கள் | - | தேன் |
| செற்றான் | - | வென்றான் |
| அரவு | - | பாம்பு |
| புள் | - | அன்னம் |
| சேடி | - | தோழி |
| ஈரிருவர் | - | நால்வர் |
| கடிமாலை | - | மணமாலை |
| தார் | - | மாலை |
| காசினி | - | நிலம் |
| வெள்கி | - | நாணி |
| மல்லல் | - | வளம் |
| மடநாகு | - | இளைய பசு |
| மழவிடை | - | இளங்காளை |
| மறுகு | - | அரசவீதி |
| மது | - | தேன் |
| தியங்கி | - | மயங்கி |
| சம்பு | - | நாவல் |
| மதியம் | - | நிலவு |
| வாய்மை | - | உண்மை |
| களையும் | - | நீக்கும் |
| வண்மை | - | வள்ளல் தன்மை |
| சேய்மை | - | தொலைவு |
| கலாபம் | - | தோகை |
| விவேகன் | - | ஞானி |
| கோல | - | அழகிய |
| வாவி | - | பொய்கை |
| மாதே | - | பெண்ணே |
| குவடு | - | மலை |
| பொன்னி | - | காவிரி |
| கொத்து | - | குற்றம் |
| அரவம் | - | பாம்பு |
| திடம் | - | உறுதி |
| மெய்ஞ்ஞானம் | - | மெய்யறிவு |
| உபாயம் | - | வழிவகை |
| நகை | - | புன்னகை |
| முகை | - | மொட்டு |
| மேனி | - | உடல் |
| வழக்கு | - | நன்னெறி |
| ஆன்ற | - | உயர்ந்த |
| நயன் | - | நேர்மை |
| மாய்வது | - | அழிவது |
| அரம் | - | வாளைக் கூர்மையாக்கும் கருவி |
| நண்பு | - | நட்பு |
| கடை | - | பழுது |
| நகல்வல்லர் | - | சிறிது மகிழ்பவர் |
| பசியறாது | - | பசித்துயர் நீங்காது |
| அயர்ந்த | - | களைப்புற்ற |
| நீடிய | - | தீராத |
| வான்பெற்ற நதி | - | கங்கையாறு |
| களபம் | - | சந்தனம் |
| துழாய் அலங்கல் | - | துளசிமாலை |
| புயம் | - | தோள் |
| பகழி | - | அம்பு |
| இருநிலம் | - | பெரிய உலகம் |
| ஊன் | - | தசை |
| நாமம் | - | பெயர் |
| கைம்மாறு | - | பயன் |
| மாசற்ற | - | குற்றமற்ற |
| தேட்டை | - | திரட்டிய செல்வம் |
| மீட்சி | - | மேன்மை |
| மாலை | - | நீங்க |
| தாது | - | மகரந்தம் |
| பொது | - | மலர் |
| பொய்கை | - | குளம் |
| பூகம் | - | கமுகம் |
| திறல் | - | வலிமை |
| மறவர் | - | வீரர் |
| மதி | - | அறிவு |
| அமுதகிரணம் | - | குளிர்ச்சியான ஒளி |
| உதயம் | - | கதிரவன் |
| மதுரம் | - | இனிமை |
| நறவம் | - | தேன் |
| கழுவிய துகளர் | - | குற்றமற்றவர் |
| சலதி | - | கடல் |
| புவனம் | - | உலகம் |
| மதலை | - | குழந்தை |
| பருதிபுரி | - | கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்) |
| உளவாக்கல் | - | உண்டாக்குதல், படைத்தல் |
| நீக்கல் | - | அழித்தல் |
| நீங்கலா | - | இடைவிடாது |
| அலகிலா | - | அளவற்ற |
| அன்னவர் | - | அத்தகைய இறைவர் |
| சரண் | - | அடைக்கலம் |
| அகழ்வாரை | - | தோண்டுபவரை |
| தலை | - | சிறந்த பண்பு |
| பொறுத்தல் | - | பொறுத்துக்கொள்ளுதல் |
| இறப்பு | - | துன்பம் |
| இன்மை | - | வறுமை |
| ஒரால் | - | நீக்குதல் |
| மடவார் | - | அறிவிலிகள் |
| விருந்து | - | வீட்டிற்கு புதியவராய் வந்தவர் |
| நிறை | - | சால்பு |
| ஒறுத்தாரை | - | தண்டித்தவரை |
| போன்றும் | - | உலகம் அழியும்வரை |
| நோநொந்து | - | துன்பத்திற்கு வருந்தி |
| மிக்கவை | - | தீங்குகள் |
| தகுதியான் | - | பொறுமையால் |
| துறந்தார் | - | பற்றற்றவர் |
| இன்னா | - | தீய |
| கண்ணோட்டம் | - | இறக்கம் கொள்ளுதல் |
| எண்வனப்பு | - | ஆராய்சிக்கு அழகு |
| ஆராய்சிக்கு அழகு | - | அரசன் |
| எம்பி | - | என் தம்பி |
| மடப்பிடி | - | பாஞ்சாலி |
| கோமான் | - | அரசன் |
| நுந்தை | - | நும் தந்தை |
| அடவி | - | காடு |
| தடந்தோள் | - | வலியதோள் |
| மருங்கு | - | பக்கம் |
| கா | - | காடு |
| குலவு | - | விளங்கும் |
| பண்ணவர் | - | தேவர் |
| அரம்பையர் | - | தேவமகிளிர் |
| வீறு | - | வலிமை |
| நிழற்றிய | - | நிழல் செய்த |
| துஞ்சான் | - | துயிலான் |
| மா | - | விலங்கு |
| நாழி | - | அளவுப்பெயர் |
| ஈதல் | - | கொடுத்தல் |
| துய்ப்போம் | - | நுகர்வோம் |
| நீர் | - | கடல் |
| கோல் | - | கொம்பு |
| செவிச்செல்வம் | - | கேள்விச்செல்வம் |
| தலை | - | முதன்மை |
| போழ்து | - | பொழுது |
| ஈயப்படும் | - | அளிக்கப்படும் |
| ஆவி உணவு | - | தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு |
| ஒப்பர் | - | நிகராவர் |
| ஒற்கம் | - | தளர்ச்சி |
| ஊற்று | - | ஊன்றுகோல் |
| ஆன்ற | - | நிறைந்த |
| வணங்கிய | - | பணிவான |
| கந்துகம் | - | பந்து |
| கோணம் | - | வாட்படை |
| குந்தம் | - | சூலம் |
| கொடை | - | வேனிற்காலம் |
| பாடலம் | - | பாதிரிப் பூ |
| மா | - | மாமரம் |
| சடிலம் | - | சடை |
| கிள்ளை | - | கிலி |
| கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை | - | குதிரை |
| உய்ம்மின் | - | பிழைத்துக் கொள்ளுங்கள் |
| மலை | - | வளமை |
| வள் | - | நெருக்கம் |
| விசும்பு | - | வானம் |
| புரவு | - | புறா |
| நிறை | - | எடை |
| ஈர்த்து | - | அறுத்து |
| துலை | - | துலாக்கோல்(தராசு) |
| நிறை | - | ஒழுக்கம் |
| மேனி | - | உடல் |
| மறுப்பு | - | தந்தம் |
| ஊசி | - | எழுத்தாணி |
| மறம் | - | வீரம் |
| கனல் | - | நெருப்பு |
| மாறன் | - | பாண்டியன் |
| களிறு | - | யானை |
| தீயின்வாய் | - | நெருப்பில் |
| சிந்தை | - | எண்ணம் |
| கூர | - | மிக |
| நவ்வி | - | மான் |
| முகில் | - | மேகம் |
| மதி | - | நிலவு |
| உகு | - | சொரிந்த(பொழிந்த) |
| ஆயம் | - | தோழியர் கூட்டம் |
| ஆசனம் | - | இருக்கை |
| நாத்தொலைவில்லை | - | சொல் சோர்வின்மை |
| யாக்கை | - | உடல் |
| பிணி நீங்கா | - | நோய் |
| பேதைமை | - | அறியாமை |
| செய்கை | - | இருவினை |
| உணர்வு | - | அறிவியல் சிந்தனை |
| அரு | - | உருவமற்றது |
| உறு | - | வடிவம் |
| வாயில் | - | ஐம்பொறிகள் |
| வேட்கை | - | விருப்பம் |
| பவம் | - | பயன் நோக்கிய செயல் |
| கொடு | - | கொம்பு |
| அலகில | - | அளவற்ற |
| தொக்க விலங்கு | - | விலங்குத்தொகுதி |
| குரலை | - | புறம் பேசுதல் |
| வெஃகல் | - | விரும்புதல் |
| வெகுளல் | - | சினத்தல் |
| சீலம் | - | ஒழுக்கம் |
| தானம் | - | கொடை |
| கேண்மின் | - | கேளுங்கள் |
| உய்ம்மின் | - | போற்றுங்கள் |
| உறைதல் | - | தங்குதல் |
| கூற்று | - | எமன் |
| மாசில் | - | குற்றமற்ற |
| புக்கு | - | புகுந்து |
| இடர் | - | இன்னல் |
| பகர்வது | - | சொல்வது |
| தெளிவீரே | - | தெளியுங்கள் |
| துவ்வா | - | நுகராத |
| அகன்று | - | விலகி |
| ஆழி | - | கடல் |
| கடன் | - | கடமை |
| நாண் | - | நாணம் |
| ஒப்பரவு | - | உதவுதல் |
| வாய்மை | - | உண்மை |
| சால்பு | - | சான்றாண்மை |
| ஆற்றல் | - | வலிமை |
| பொறை | - | சுமை |
| மாற்றார் | - | பகைவர் |
| கட்டளை | - | உரைகல் |
| இனிய | - | நன்மை |
| திண்மை | - | வலிமை |
| ஆழி | - | கடல் |
| இருநிலம் | - | பெரிய நிலம் |
| இசைபட | - | புகழுடன் |
| கயவர் | - | கீழ்க்குணமுடையோர் |
| உறுதி | - | உளஉறுதி |
| சொருபம் | - | வடிவம் |
| தரணி | - | உலகம் |
| தாரம் | - | மனைவி |
| வையை நாடவன் | - | பாண்டியன் |
| உய்ய | - | பிழைக்க |
| இறந்து | - | பணிந்து |
| தென்னவன் குலதெய்வம் | - | சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன் |
| இறைஞ்சி | - | பணிந்து |
| சிரம் | - | தலை |
| மீனவன் | - | மீன் கொடியை உடைய பாண்டியன் |
| விபுதர் | - | புலவர் |
| தூங்கிய | - | தொங்கிய |
| பொற்கிழி | - | பொன்முடிப்பு |
| நம்பி | - | தருமி |
| பைபுள் | - | வருத்தம் |
| பனவன் | - | அந்தணன் |
| கண்டம் | - | கழுத்து |
| வழுவு | - | குற்றம் |
| சீரணி | - | புகழ் வாய்ந்த |
| வேணி | - | செஞ்சடை |
| ஓரான் | - | உணரான் |
| குழல் | - | கூந்தல் |
| ஞானப்பூங்கோதை | - | உமையம்மை |
| கற்றைவார் சடையன் | - | சிவபெருமான் |
| உம்பரார் பத்தி | - | இந்திரன் |
| நுதல் | - | நெற்றி |
| ஆய்ந்த நாவலன் | - | நக்கீரன் |
| காய்ந்த நாவலன் | - | இறைவன் |
| மெய் | - | உடல் |
| விதிவிதிர்த்து | - | உடல் சிலிர்த்து |
| விரை | - | மணம் |
| நெகிழ | - | தளர |
| ததும்பி | - | பெருகி |
| கழல் | - | ஆண்கள் காலில் அணியும் அணிகலன் |
| சயசய | - | வெல்க வெல்க |
| விழுப்பம் | - | சிறப்பு |
| ஓம்பப்படும் | - | காத்தல் வேண்டும் |
| பரிந்து | - | விரும்பி |
| தேரினும் | - | ஆராய்ந்து பார்த்தாலும் |
| குடிமை | - | உயர்குடி |
| இழுக்கம் | - | ஒழுக்கம் இல்லாதவர் |
| அழுக்காறு | - | பொறாமை |
| ஆகம் | - | செல்வம் |
| ஏதம் | - | குற்றம் |
| எய்துவர் | - | அடைவர் |
| இடும்பை | - | துன்பம் |
| வித்து | - | விதை |
| ஒல்லாவே | - | இயலாவே |
| ஓட்ட | - | பொருந்த |
| ஒழுகல் | - | நடத்தல் |
| கூகை | - | கோட்டான் |
| இகல் | - | பகை |
| தீராமை | - | நீங்காமை |
| பொருதகர் | - | ஆட்டுக்கடா |
| சேருவர் | - | பகைவர் |
| சுமக்க | - | பனிக |
| கிழக்காந்தலை | - | தலைகீழ்(மாற்றம்) |
| எய்தற்கு | - | கிடைத்தற்கு |
| கூம்பும் | - | வாய்ப்பற்ற |
| வணங்கி | - | பணிந்து |
| மாண்டார் | - | மாண்புடைய சான்றோர் |
| நுணங்கிய நூல் | - | நுண்ணறிவு நூல்கள் |
| நோக்கி | - | ஆராய்ந்து |
| கொற்கை | - | பாண்டிய நாட்டின் துறைமுகம் |
| தென்னம் பொருப்பு | - | தென்பகுதியில் உள்ள பொதிகைமலை |
| பலியோடு படரா | - | மறநெறியில் செல்லாத |
| பசுந்துணி | - | பசிய துண்டம் |
| தடக்கை | - | நீண்ட கைகள் |
| அறுவற்கு இளைய நங்கை | - | பிடாரி |
| கானகம் | - | காடு |
| உகந்த | - | விரும்பிய |
| தாருகன் | - | அரக்கன் |
| செற்றம் | - | கறுவு |
| தேரா | - | ஆராயாத |
| புள் | - | பறவை |
| புன்கண் | - | துன்பம் |
| ஆழி | - | தேர்ச்சக்கரம் |
| படரா | - | செல்லாத |
| வாய்முதல் | - | உதடு |
| தெளிவுறுத்தும் | - | விளக்கமாய் காட்டும் |
| சுவடி | - | நூல் |
| எளிமை | - | வறுமை |
| நாணிடவும் | - | வெட்கப்படவும் |
| தகத்தகாய | - | ஒளிமிகுந்த |
| சாய்க்காமை | - | அழிக்காமை |
| தாபிப்போம் | - | நிலைநிறுத்துவோம் |
| ஆயகாலை | - | அந்த நேரத்தில் |
| அம்பி | - | படகு |
| நாயகன் | - | தலைவன் |
| நாமம் | - | பெயர் |
| கல் | - | மலை |
| திரள் | - | திரட்சி |
| துடி | - | பறை |
| அல் | - | இருள் |
| சிருங்கிபேரம் | - | கங்கைகரையோர நகரம் |
| திரை | - | அலை |
| மருங்கு | - | பக்கம் |
| நாவாய் | - | படகு |
| நெடியவன் | - | இராமன் |
| இறை | - | தலைவன் |
| பண்ணவன் | - | இலக்குவன் |
| பரிவு | - | இரக்கம் |
| குஞ்சி | - | தலைமுடி |
| மேனி | - | உடல் |
| மாதவர் | - | முனிவர் |
| முறுவல் | - | புன்னகை |
| விளம்பல் | - | கூறுதல் |
| கார்குலாம் | - | மேகக்கூட்டம் |
| பார்குலாம் | - | உலகம் முழுவதும் |
| குரிசில் | - | தலைவன் |
| இருத்தி | - | இருப்பாயாக |
| நயனம் | - | நயனம் |
| இந்து | - | நிலவு |
| நுதல் | - | நெற்றி |
| கடிது | - | விரைவாக |
| முரிதிரை | - | மடங்கிவிழும் அலை |
| அமலன் | - | குற்றமற்றவன் |
| இளவல் | - | தம்பி |
| அரி | - | நெற்கதிர் |
| சேறு | - | வயல் |
| யாணர் | - | புதுவருவாய் |
| வட்டி | - | பனையோலைப் பெட்டி |
| நெடிய மொழிதல் | - | அரசரிடம் சிறப்புப் பெறுதல் |
| துகிர் | - | பவளம் |
| மன்னிய | - | நிலைபெற்ற |
| செய | - | தொலைவு |
| தொடை | - | மாலை |
| கலம் | - | அணி |
| காய்ந்தார் | - | நீக்கினார் |
| ஆ | - | பசு |
| நிறைகோல் | - | துலாக்கோல்(தராசு) |
| மந்தமாருதசீதம் | - | குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர் |
| ஈறு | - | எல்லை |
| புவனம் | - | உலகம் |
| தெருளும் | - | தெளிவில்லாத |
| கமலம் | - | கமலம் |
| திருநீற்றுக்காப்பு | - | திருநீறு |
| பொற்குருத்து | - | இளமையான வாழைக்குருத்து |
| மல்லல் | - | வளமான |
| வால் | - | கூரிய |
| அல்லல் | - | துன்பம் |
| உதிரம் | - | குருதி |
| மறைநூல் | - | நான்மறை |
| பூதி | - | திருநீறு |
| பணிவிடம் | - | பாம்பின் நஞ்சு |
| மனை | - | வீடு |
| மேதி | - | எருமை |
| தடம் | - | தடாகம் |
| சந்தம் | - | அழகு |
| கல்மிதப்பு | - | கல்லாகிய தெப்பம் |
| சூலை | - | கொடிய வயிற்றுநோய் |
| கரம் | - | கை |
| மிசை | - | மேல் |
| நேர்ந்தார் | - | இசைந்தார் |
| ஒல்லை | - | விரைவு |
| ஆம் | - | அழகிய |
| அரா | - | பாம்பு |
| அங்கை | - | உள்ளங்கை |
| மேனி | - | உடல் |
| சேய் | - | குழந்தை |
| மெய் | - | உண்மை |
| சவம் | - | பிணம் |
| அரியாசனம் | - | சிங்காதனம் |
| பா ஒரு நான்கு | - | வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
| வரம்பு | - | வரப்பு |
| ஏர் | - | அழகு |
| நார்கரணம் | - | , புத்தி, சித்தம், அகங்காரம் |
| நெறிநாலு | - | வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம் (சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி) |
| நாற்பொருள் | - | அறம், பொருள், இன்பம், வீடு |
| சீத்தையர் | - | கீழானவர், போலிப்புலவர் |
| நாளிகேரம் | - | தென்னை |
| மூத்த | - | முதிர்ந்த |
| தேர்ந்து | - | ஆராய்ந்து |
| உறாஅமை | - | துன்பம் வராமல் |
| தமர் | - | உறவினர் |
| தலை | - | சிறப்பு |
| செற்றார் | - | பகைவர் |
| தகைமை | - | தன்மை |
| மதலை | - | துணை |
| பொய்யா விளக்கம் | - | அணையா விளக்கு |
| ஈனும் | - | தரும் |
| புல்லார் | - | பற்றார் |
| உல்குபொருள் | - | வரியாக வரும்பொருள் |
| குழவி | - | குழந்தை |
| கேண்மை | - | நட்பு |
| நோய் | - | துன்பம் |
| பேணி | - | போற்றி |
| வன்மை | - | வலிமை |
| சூழ்வார் | - | அறிவுடையார் |
| இல் | - | இல்லை |
| ஏமரா | - | பாதுகாவல் இல்லாத |
| எள்ளுவர் | - | இகழ்வர் |
| இருள் | - | பகை |
| தீதின்றி | - | தீங்கின்றி |
| உறுபொருள் | - | அரசு உரிமையால் வரும்பொருள் |
| தெரு | - | பகை |
| செவிலி | - | வளர்ப்புத்தாய் |
| குன்று | - | மலை |
| செருக்கு | - | இறுமாப்பு |
| இடர் | - | துன்பம் |
| பிணி | - | நோய் |
| சேவடி | - | இறைவனின் செம்மையான திருவடிகள் |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| நடலை | - | துன்பம் |
| நமன் | - | எமன் |
| தெண்டிரை | - | தெளிந்த அலைகள் |
| தடக்கரி | - | பெரிய யானை |
| தாரை | - | வழி |
| உழுவை | - | புலி |
| வெள்ளெயிறு | - | வெண்ணிறப் பற்கள் |
| வள்ளுகிர் | - | கூர்மையான நகம் |
| நிணம் | - | கொழுப்பு |
| கிரி | - | மலை |
| தொனி | - | ஓசை |
| கவை | - | பிளந்த |
| எண்கு | - | கரடி |
| எழில் | - | அழகு |
| இடர் | - | துன்பம் |
| மாத்திரம் | - | மலை |
| புளகிதம் | - | மகிழ்ச்சி |
| பூதரம் | - | மலை |
| திறல் | - | வலிமை |
| மந்தராசலம் | - | மந்தரமலை |
| சிரம் | - | தலை |
| உன்னி | - | நினைத்து |
| கான் | - | காடு |
| திரள் | - | கூட்டம் |
| அடவி | - | காடு |
| கனல் | - | நெருப்பு |
| வனம் | - | காடு |
| மடங்கள் | - | சிங்கம் |
| கோடு | - | தந்தம் |
| உரும் | - | இடி |
| மேதி | - | எருமை |
| கேழல் | - | பன்றி |
| மரை | - | மான் |
| புயம் | - | தோள் |
| வேங்கை | - | புலி |
| கேசரி | - | சிங்கம் |
| கவின் | - | அழகு |
| தெரிசனம் | - | காட்சி |
| புந்தி | - | அறிவு |
| சந்தம் | - | அழகு |
| செகுதிடுவது | - | உயிர்வதை செய்வது |
| தெளிந்தார் | - | தெளிவு பெற்றார் |
| கிளை | - | சுற்றம் |
| நோன்றல் | - | பொறுத்தல் |
| புயல் | - | மேகம் |
| பனண | - | மூங்கில் |
| பகரா | - | கொடுத்து |
| பொருது | - | மோதி |
| நிதி | - | செல்வம் |
| புனல் | - | நீர் |
| கவிகை | - | குடை |
| மீன்நோக்கும் | - | மீன்கள் வாழும் |
| என்பால் | - | என்னிடம் |
| தார்வேந்தன் | - | மாலையணிந்த அரசன் |
| கோல்நோக்கி | - | செங்கோல் செய்யும் அரசனை நோக்கி |
| செத்தை | - | குப்பைகூளம் |
| இளைப்பாறுதல் | - | ஓய்வெடுத்தல் |
| ஆரமிர்தே | - | அரிய அமிழ்தே |
| பூரணமாய் | - | முழுமையாய் |
| புனிதம் | - | தூய்மை |
| விழுப்பொருள் | - | மேலானப்பொருள் |
| வையம் | - | உலகம் |
| இரிந்திட | - | விலகிட |
| பைய | - | மெல்ல |
| தாள் | - | திருவடி |
| ஐயை | - | தாய் |
| மருவு | - | பொருந்திய |
| செய் | - | வயல் |
| மல்குதல் | - | நிறைதல் |
| இருநிலம் | - | பெரிய பூவுலகு |
| ஓங்குமலை | - | உயர்ந்த மலை |
| சிலம்பு | - | மலைச்சாரல் |
| வேங்கை பிடவு | - | மலைநிலத்தே வளரும் மரங்கள் |
| உகிர் | - | நகம் |
| உழுவை | - | ஆண்புலி |
| கவலை | - | கிளைவழி |
| சாஅய் | - | மெலிவுற்று |
| தோகை | - | மயில் |
| வதுவை | - | திருமணம் |
| அமரருள் | - | தேவர் உலகம் |
| ஆரிருள் | - | நரகம் |
| செறிவு | - | அடக்கம் |
| தோற்றம் | - | உயர்வு |
| பணிதல் | - | அடங்குதல் |
| எழுமை | - | ஏழு பிறப்பு |
| சோகாப்பர் | - | துன்புறுவர் |
| கதம் | - | சினம் |
| தாளாற்றி | - | மிக்க முயற்சி செய்து |
| வேளாண்மை | - | உதவி |
| இடம் | - | செல்வம் |
| திரு | - | செல்வம் |
| கடன் | - | முறைமை |
| கூகை | - | கோட்டான் |
| தகர் | - | ஆட்டுக்கிடாய் |
| செறுநர் | - | பகைவர் |
| மாற்றான் | - | பகைவர் |
| சாகாடு | - | வண்டி |
| உய்க்கும் | - | செலுத்தும் |
| காக்க | - | கடைப்பிடித்து ஒழுகுக |
| சீர்மை | - | விழுப்பம், சிறப்பு |
| மாண | - | மிகவும் |
| ஒருமை | - | ஒருபிறப்பு |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| வடு | - | தழும்பு |
| செவ்வி | - | தகுந்த காலம் |
| தந்த | - | ஈட்டிய |
| புத்தேள் உலகம் | - | தேவர் உலகம் |
| அற்று | - | போலும் |
| ஒல்கார் | - | தளரார் |
| கேடு | - | பொருள்கேடு |
| இகல் | - | பகை |
| பொள்ளென | - | உடனடியாக |
| சுமக்க | - | பனிக |
| பீலி | - | மயில்தோகை |
| இரும் | - | முரியும் |
| சிலை | - | வில் |
| குரங்கின | - | வளைந்தன |
| கருங்கொடி | - | கரிய ஒழுங்கு |
| கொடி | - | ஒழுங்கு |
| எயிரு | - | பல் |
| எரிமலர் | - | முருக்கமலர் |
| இவுளி | - | குதிரை |
| நுனை | - | கூர்மை |
| பிணை | - | பெண்மான் |
| இழுக்கி | - | தப்பி |
| மொய்ம்பு | - | வலிமை |
| கணிகை | - | பொதுமகள் |
| குரங்கி | - | வளைந்து |
| நிலமடந்தை | - | பெற்ற தாய் |
| கைத்தாய் | - | செவிலித்தாய் |
| புரி | - | முறுக்கு |
| பொழில் | - | சோலை |
| பறவை | - | கின்னரமிதுனம் என்னும் பறவை |
| மிடறு | - | கழுத்து |
| கடி | - | விளக்கம் |
| விம்மாது | - | புடைக்காது |
| உளர | - | தடவ |
| கால் | - | காற்று |
| கடம் | - | காடு |
| மாழ்கி | - | மயங்கி |
| எழினி | - | உறை |
| மடங்கள் | - | சிங்கம் |
| கொல்லை | - | முல்லைநிலம் |
| தூமம் | - | அகிற்புகை |
| இருவிசும்பு | - | செவிலித்தாய் |
| ஓதி | - | சொல்லி |
| பத்தர் | - | யாழின் ஓர் உறுப்பு |
| கான் | - | காடு |
| சிரம் | - | தலை |
| வளை | - | புற்று |
| பிடவை | - | துணி |
| பொறி | - | புள்ளிகள் |
| பருவரல் | - | துன்பம் |
| கடி | - | மணம் |
| நறை | - | தேன் |
| கெந்தம் | - | பற்கள் |
| சென்னி | - | தலை |
| கோடிகம் | - | ஆடை |
| கான்று | - | உமிழ்ந்து |
| வரை | - | மலை |
| முரணி | - | மாறுபட்டு |
| நகம் | - | மலை |
| முழை | - | குகை |
| பாந்தள் | - | பாம்பு |
| வெருவி | - | அஞ்சி |
| உரகம், பணி | - | பாம்பு |
| நித்திரை | - | தூக்கம் |
| காந்தி | - | பேரொளி |
| பரல் | - | கல் |
| வேகம் | - | சினம் |
| மரைமலர் | - | தாமரை மலர் |
| கால் | - | காற்று |
| பன்னகம் | - | பாம்பு |
| புடை | - | வளை, பொந்து |
| புதியன் | - | இறைவன் |
| செந்தழல் | - | வேள்வியில் மூடுகிற நெருப்பு |
| வானோர் | - | தேவர்கள் |
| இந்தனம் | - | விறகு |
| உகம் | - | யுகம் |
| திருந்தலீர் | - | பகைவர்கள் |
| செயமாது | - | வெற்றித் திருமகள்(விசயலட்சுமி) |
| காயம் | - | உடம்பு |
| வாரி | - | கடல் |
| கோற்றொடியார் | - | பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்) |
| குக்குவென | - | நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு |
| பண்ணை | - | வயல்வெளி |
| வேய் | - | மூங்கில் |
| அரி | - | சிங்கம் |
| அவுணன் | - | இரணியன் |
| சேனை | - | சைனியம் |
| படி | - | உலகம் |
| பெண் | - | அகலிகை |
| நாரி | - | சீதாப்பிராட்டி |
| அரண் | - | சிவன் |
| காயம் | - | உடம்பு |
| பண்ணும் தொழில் | - | காத்தல் தொழில் |
| பாதவம் | - | மருத மரம் |
| பாரம் | - | பளு |
| வேலை | - | கடல் |
| வரை | - | மலை |
| மாசை | - | பழிப்பை |
| அரை | - | இடுப்பு |
| அமணர் | - | சமணர் |
| சிலை | - | வில் |
| மடி | - | இறந்த |
| கடகரி | - | மத யானை |
| அபயன் | - | முதல் குலோத்துங்கச்சோழன் |
| சேர | - | முற்றும் |
| ஆற்றி | - | உண்டாக்கி |
| கலிங்கம் | - | ஆடை |
| முந்நூல் | - | பூணூல் |
| அரிதனை | - | பகை |
| சயத்தம்பம் | - | வெற்றித்தூண் |
| வயமா | - | குதிரை |
| வண்டையார் கோன் | - | கருணாகரத் தொண்டைமான் |
| புலராமே | - | வறண்டு விடாமல் |
| விரல் | - | பெருவிரல் |
| அஞ்சனம் | - | கண்மை |
| தாள் | - | கால் |
| கம்முதல் | - | குரல் தேய்ந்து மங்குதல் |
| சிவவாமே | - | சிவக்காமல் |
| கலுழ்தல் | - | அழுதல் |
| வயித்தியநாதபுரி | - | புள்ளிருக்குவேளூர் |
| ஏகன் | - | இறைவன் |
| தற்பரன் | - | இறைவன் |
| அருந்தவம் | - | பண்புத்தொகை |
| உன்னதம் | - | வீரம் |
| இமமலை | - | இமயமலை |
| கீர்த்தி | - | புகழ் |
| பண் | - | பாடல் |
| ஈர்க்கின்ற | - | கவர்கின்ற |
| புலம் | - | அறிவு |
| புல்லடிமை | - | இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம் |
| தட்டின்றி | - | குறையின்றி |
| மூவாத | - | மூப்படையாத |
| மீன் | - | விண்மீன் |
| தளை | - | விலங்கு |
| வதிபவர் | - | வாழ்பவர் |
| மிடிமை | - | வறுமை |
| நமன் | - | எமன் |
| நடலை | - | இறப்பு |
| பிணி | - | நோய் |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| ஆழி | - | கடல், சக்கரம் |
| சார்ங்கம் | - | வில் |
| பாழி | - | வலிமை |
| துசங்கட்டுதல் | - | விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு. |
| இருவினை | - | நல்வினை, தீவினை |
| பரவுதும் | - | யாம் தொழுதும் |
| ஓங்குநீர் | - | கடல் |
| முப்பகை | - | காமம், வெகுளி, மயக்கம் |
| முனிவர் | - | துறவி |
| வாழ்க்கை | - | தொழிற்பெயர் |
| அம்மா | - | வியப்பிடைச்சொல் |
| நண்ணும் | - | கிட்டிய |
| இசைத்த | - | பொருந்தச் செய்த |
| வண்ணம் | - | ஓசை |
| பிறமொழி | - | வேற்றுமொழி |
| வண்மை | - | வளமை |
| வாடின | - | தளர்ந்த |
| ஓடின | - | மறைந்தன |
| கயன்முள் | - | மீன்முள் |
| திரைகவுள் | - | சுருக்கங்களை உடைய கன்னம் |
| கணிச்சி | - | மழுவாயுதம் |
| திறல் | - | வலிமை |
| ஒருவன் | - | எமன் |
| ஆறு | - | நெறி |
| பசை | - | ஓட்டும் பசை(ஈரம்) |
| பச்சை | - | தோல் |
| மாச்சிறைப் பறவை | - | கரிய சிறகுகள் உடைய வௌவால் |
| முதுமரம் | - | பழையமரம் |
| முகை | - | மொட்டு |
| கடிமகள் | - | மணமகள் |
| கதப்பு | - | கூந்தல் |
| தண்பதம் | - | குளிர்பதம் |
| இறவு | - | இறாமீன் |
| முதல் | - | அடி |
| பிணர் | - | சருச்சரை(சொர சொரப்பு) |
| தடவு | - | பெருமை |
| சுறவு | - | சுறாமீன் |
| கொடு | - | கொம்பு |
| மருப்பு | - | தந்தம் |
| உழை | - | பெண்மான் |
| உரவு | - | வலிமை |
| ஒழுகுநீர் | - | ஓடுகின்ற நீர் |
| ஆரல் | - | ஆரல் மீன் |
| குருகு | - | நாரை |
| மறு | - | குற்றம் |
| தூவி | - | இறகு |
| மரபு | - | முறைமை |
| ஓதி | - | கூந்தல் |
| கிளை | - | சுற்றம் |
| ஊன் | - | தசை |
| நிணம் | - | கொழுப்பு |
| வல்சி | - | உணவு |
| போலாம் | - | பொன் |
| விறல் | - | வலிமை |
| வையகம் | - | உலகம் |
| தினை | - | மிகச் சிறிய அளவு |
| சால்பு | - | நிறைபண்பு |
| மாசு | - | குற்றம் |
| அகழ்வாரை | - | தோண்டுபவரை |
| பொறுத்தல் | - | மன்னிக்க |
| ஓரால் | - | நீக்குதல் |
| மடவார் | - | அறிவிலிகள் |
| விருந்து | - | புதியராய் வந்தவர் |
| பொன்றும் | - | அழியும் |
| அரண் | - | கோட்டை |
| ஒட்பம் | - | அறிவுடைமை |
| அதிர | - | நடுங்கும் படி |
| திட்பம் | - | வலிமை |
| ஒரால் | - | செய்யாமை |
| கோள் | - | துணிபு |
| வீறு | - | செய்தல் |
| நன்றி | - | நன்மை |
| பனை | - | ஒரு பேரளவு |
| கேண்மை | - | நட்பு |
| விழுமம் | - | துன்பம் |
| தலை | - | சிறந்த அறமாகும் |
| இன்மை | - | வறுமை |
| வன்மை | - | வலிமை |
| பொறை | - | பொறுத்தல் |
| நிறை | - | சால்பு |
| அற்றம் | - | அழிவு |
| ஓரீஇ | - | நீக்கி |
| கூம்பல் | - | குவிதல் |
| நோய் | - | துன்பம் |
| ஊறு | - | பழுதுபடும் வினை |
| ஆறு | - | நெறி |
| கொட்க | - | புலப்படும் படி |
| திண்ணியர் | - | வலியர் |
| வெய்யோன் | - | கதிரவன் |
| ஈர்வளை | - | அறுத்து செய்யப்பட்ட வளையல் |
| இலங்கு | - | ஒளிருகின்ற |
| தோளி | - | கண்ணகி |
| முறை | - | நீதி |
| நிறை | - | கற்பு |
| படுகாலை | - | மாலைக்காலம் |
| மாதர் | - | காதல் |
| மல்லல் | - | வளம் |
| கொற்றம் | - | அரசியல் |
| வைவாள் | - | கூரியவாள் |
| பழுது | - | உடல் |
| கழல் | - | திருவடி |
| தையல் | - | திருமகளாகிய சீதாப்பிராட்டி |
| திண்டிறல் | - | பேராற்றல் மிக்க இராமன் |
| மற்று | - | மேலும் |
| திரை | - | அலை |
| தனயை | - | மகள் |
| உம்பி | - | உன் தம்பி |
| கனகம் | - | பொன் |
| அலங்கல் | - | மாலை |
| திருக்கம் | - | வஞ்சனை |
| வீங்கினள் | - | பூரித்தாள் |
| தோகை | - | மயில் |
| முளரி | - | தாமரை |
| இறைஞ்சி | - | வணங்கி |
| ஓதி | - | கூந்தல் |
| துறத்தி | - | கைவிடுக |
| மருகி | - | மருமகள் |
| தடந்தோள் | - | அகன்ற தோள் |
| வேலை | - | கடல் |
| சாலை | - | பர்ணசாலை |
| கோரல் | - | கொல்லுதல் |
| முறிவு | - | வேறுபாடு |
| ஆழி | - | மோதிரம் |
| மாமணிக்கரசு | - | சூடாமணி |
| மாலி | - | சூரியன் |
| கரிந்து | - | கருகி |
| வியன்வட்டம் | - | அகன்ற கேடயம் |
| கிளர்ப | - | நிறைய |
| ஓகையால் | - | களிப்பினால் |
| கதத்த | - | சினமிக்க |
| நிரூபன் | - | அரசன் |
| கைவயம் | - | தோள்வலிமை |
| ஐஞ்சிலை | - | ஐந்து கற்கள் |
| மருகி | - | சுழன்று |
| செல் | - | மேகம் |
| உருமு | - | இடி |
| சிரம் | - | தலை |
| ஆலி | - | மலை நீர் |
| புடை | - | இடையின் ஒருபக்கம் |
| கீண்டு | - | கிழித்து |
| தொழும்பர் | - | அடிமைகள் |
| வெருவி | - | அஞ்சி |
| கல்நெடுங்குவடு | - | மலைச்சிகரம் |
| விளி | - | சாவு |
| மெய்வயம் | - | உடல் வலிமை |
| ஓதை | - | ஓசை |
| மிடல் | - | வலிமை |
| நுதல் | - | நெற்றி |
| மருங்கு | - | இடுப்பு |
| அசனி | - | இடி |
| மின் | - | மின்னல் |
| குறடு | - | அரண்மனை முற்றம் |
| பதடி | - | பதர் |
| பேழை | - | பெட்டி |
| சூளிகை | - | நிலாமுற்றம் |
| தெற்றி | - | திண்ணை |
| பிணங்கி | - | நெருங்கி |
| கோடி | - | வளைந்து |
| மகோததி | - | கடல் |
| சரதம் | - | வாய்மை |
| மூவெழுகால் | - | 21 தலைமுறை |
| பெருமாள் | - | அரசர் |
| சாளரம் | - | பலகணி |
| பாங்கரும் | - | பக்கத்தில் உள்ள இடங்கள் |
| மறுகு | - | தெரு |
| சதகோடி | - | நூறுகோடி |
| உதியர் | - | சேரர் |
| பவித்ரம் | - | தூய்மை |
| அவனி | - | நாடு |
| கூடல் | - | காவிரிப்பூம்பட்டினம் |
| கழல் | - | திருவடி |
| பத்தி | - | ஊர் |
| குஞ்சி | - | தலைமயிர் |
| போதன் | - | பிரமன் |
| வாசவன் | - | இந்திரன் |
| அந்தி | - | மாலை |
| வேலை | - | கடல் |
| இருக்கு ஆரணம் | - | இருக்கு வேதம் |
| கஞ்சம் | - | தாமரை மலர் |
| அணங்கு | - | திருமகள் |
| பொழில் | - | சோலை |
| ஏமவெற்பு | - | மேருமலை |
| ஏமம் | - | பொன் |
| மலயாசலம் | - | பொதிகை மலை |
| பரிதி | - | சூரியன் |
| வண்ணம் | - | அழகு |
| முகில் | - | மேகம் |
| பொய்கை | - | நீர்நிலை |
| இருட்கடல் | - | நீலக்கடல் |
| களஞ்சியம் | - | தொகுப்பு |
| மனோபாவம் | - | உளப்பாங்கு |
| சகமக்கள் | - | உடன் வாழும் மக்கள் |
| ஒன்று | - | ஓரினம் |
| இலகுவது | - | விளங்குவது |
| சுவடி | - | நூல் |
| சுவடிச்சாலை | - | நூலகம் |
| சர்வகலாசாலை | - | பல்கலைக்கழகம் |
| வெய்யோன் | - | கதிரவன் |
| புரையோடி | - | உள்ளுக்குள் அரிக்கப்பட்டு |
| முதல் | - | வேர் |
| செல் | - | ஒருவகை கரையான் |
| சோங்கி | - | வாட்டமுற்று |
| பகட்டு வாழ்க்கை | - | ஆடம்பரமான வாழ்க்கை |
| செட்டு | - | சிக்கனம் |
| சிந்தை | - | உள்ளம் |
| குன்றி | - | குறைந்து |
| சாந்தி | - | தெருக்கள் கூடுமிடம் |
| சிறுமை | - | இழிவு |
| மூடத்தனம் | - | அறியாமை |
| மூலதனம் | - | முதலீடு |
| காமகோபன் | - | காமனைக் காய்ந்தவன் |
| ஆவணம் | - | அடிமையோலை |
| ஆனாத | - | குறைவு படாத |
| அரம்பையர்கள் | - | தேவமாதர்கள் |
| தீர்த்தன் | - | தூயன் |
| புராணன் | - | மிகப்பழையன் |
| ஏமம் | - | பாதுகாப்பு |
| ஆரம் | - | சக்கரக்கால் |
| கடிந்தேன் | - | துறந்தேன் |
| சாமரை | - | சாமரம் ஆகிய வெண்கவரி |
| புடைபுடை | - | இருமருங்கினும் |
| இயக்கர் | - | கந்தருவர் |
| இரட்ட | - | அசைக்க |
| சிங்கவாசனம் | - | அரியணை |
| ஆசனம் | - | இருக்கை |
| ஒளிமண்டிலம் | - | ஆலோகம் |
| நிழற்ற | - | ஒளிர |
| சந்திராதித்தம் | - | முத்துக்குடை |
| சகலபாசனம் | - | பொற்குடை |
| நித்தவிநோதம் | - | மணிக்குடை |
| கண்ணி | - | மரியன்னை |
| காசினி | - | உலகம் |
| வான்கதி | - | துறக்கம் |
| மருவ | - | அடைய |
| பொறி | - | ஒளிப்பிழம்பு |
| ஒளிப்பிழம்பு | - | வடிவினையுடையார் |
| நவியார் | - | நபிகள் நாயகம் |
No comments:
Post a Comment